ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு…
அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் பலியானார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை பழங்காநத்தம்…
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில்…
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வருபவர் என்பதால், நரசிம்மரை வழிபடுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நரசிம்மரைப் பற்றிய சில தகவல்களை இங்கே…
தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி…
நம்பிக்கையோடு என்னிடம் கேளுங்கள், பொறுமையாக காத்து இருங்கள், நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும்.…
சாயியின் பிற பாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும் யமன் கனவில் கூட…
பாபாவின் பக்தர்களுக்கு வரம் போன்று கிடைத்துள்ளது புனித உதி. ஆம், பாபா பக்தர்களை உதியினால் ஆசிர்வதிக்கிறார். பாபாவின் மறு உருவமே…
கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்து விட முடியாது. ஒருவருக்கு மகான்…
சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு…
என் நாமத்தை உச்சரிப்போருக்கும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே துதிப்போருக்கும், என் வாழ்க்கையையும், என் லீலைகளை மட்டுமே மனதில் நிறுத்துவோருக்கும்,…
ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப்…
உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதை விட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, நல்ல குணமுள்ள, இறைவனிடம்…
நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும்,…