Tag: பக்தர்

பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை..!

சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாயியின் விஸ்வரூபமே அன்றி வேறல்ல… சாய் சத்சரித்திரத்தில்…
பக்தர்களுக்கு சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம்..!

சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி…
இப்படி சாயி நாமத்தை ஜெபித்தால் எல்லா ஆபத்துகளும் பறந்தோடி விடும்..!

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி…
பாபாவுடைய உண்மையான மகிமை பலவித நலன்களை அருளும்..!

ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும்,…
என் வேண்டுதலை பாபா நிச்சயம் நிறைவேற்றுவார்…!

பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
பக்தர்கள் சாயிநாதனின் சரித்திரத்தை ஏன் படிக்க வேண்டும்..?

தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி…
பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார்..!

வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல…
சீரடி சாயிபாபாவுக்கு இந்த பழங்களை படைத்து தரித்திரத்தை விரட்டுங்கள்!

அதே போல் பாபா தன் பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். நிகழ்த்தியும் வருகிறார். புண்ணியதலமான சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து…
தீய சக்திகளிடமிருந்து  கவசம் போல காக்கும்  சாய் பாபா விபூதி மந்திரம்

சாய் பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது. அவர்களின் பக்தியை சோதிக்கும்…
நான் பகவானாகவும் வருவேன்… பார்க்க சகிக்காத பக்கிரியாகவும் வருவேன்…!

பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
ஷுரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது..!

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் அலாதியானது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி,…
பாபா தரவிரும்புவதை யார்தான் மறுக்க முடியும்..?

குரு, பக்குவப்படாத உயிர்களைப் பக்குவப்படுத்துவதையே தன் பணியாகக் கொண்டவர். தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான பாபா, அருகில் இருக்கும் ராமதாஸியைக்…
பாபாவுக்கு எல்லாம் தெரியும் அவரே நடக்கும் அனைத்துக்கும் காரணகர்த்தா…!

மகான்களைப் பற்றி பேசினால் நேரம் போவதே தெரியாது. காரணம் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையுமே நொடிவிடாமல் அவர்களைப்…
வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும்..!

சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய்…