Tag: விருதுநகர்

‘மிதக்கும் இல்லம்’ சிறுமியின் கண்டுபிடிப்புக்கு பால புரஸ்கார் விருது!

வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க ‘மிதக்கும் இல்லம்’ உருவாக்கிய விருதுநகர் சிறுமி விஷாலினிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம்…
|
புதுப்பெண் கொலை நடந்தது எப்படி..? கைதான 3 பேர் பரபரப்பு தகவல்..!

சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவலை அளித்துள்ளனர்.…
|
7 மாத கர்ப்பம்! கணவன் வார்த்தையை கேட்டு தாய் அரங்கேற்றிய கொடூரம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சுஷ்மிதா இவர்களுக்கு விகாஷ் என்ற 11 மாத…
|
ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை… நெஞ்சை பதற வைத்த காரணம்..!

விருதுநகர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். விருதுநகர் அருகேயுள்ள…
|
இன்னும் ஒரு வாரத்திற்கு மழை அடித்து கொட்ட போகிறதாம்… வானிலை மையம் தகவல்

கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் வடகிழக்கு பருவமழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம்…
|
வசதியான பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கங்க.. கணவருக்கு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாமனார் மாமியார் கொடுமையால் 2 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்த அஸ்வினி தனது கணவருக்கு…
|
வீட்டிலுள்ள பொருட்களை ரோட்டில் வீசி எறிந்து ரகளை செய்த நிர்மலாதேவி… மனநிலை பாதிப்பா..?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த வருடம்…
|
வாலிபர் கழுத்தறுத்துக் கொலை – முன்னாள் ராணுவ வீரர் செய்த பயங்கரம்..!

வாலிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் பிணத்துடன் வீட்டுக்குள் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்,…
|
வேலை வேணும்னா படுக்கைக்கு வா! விருதுநகர் மன்மதராசாவை பொளந்து கட்டிய மக்கள்..!

வேலை வாங்கி தரணும்னா எனக்கு “கம்பெனி” தரணும் என்று படுக்கைக்கு அழைத்த நபரை பெண்கள் நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தனர்.…
|
தாய் மாமனை கொன்றது ஏன்..? கைதான மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே…
மருமகன்களுடன் குளிக்க சென்ற மாமன் – நீர்த்தேக்க அணையில் நடந்த பரிதாபம்..!

விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி.…
இப்படி ஒரு ஆசிரியையா..? கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுத மாணவிகள்..!

இப்படி ஒரு துக்க வீட்டினை தமிழகம் இதற்கு முன்பு பார்த்திருக்காது. தங்கள் ஆசிரியை இறந்துவிட்டதை கேள்விப்பட்ட பள்ளி மாணவிகள் தரையில்…
காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை…விருதுநகர் அருகே பயங்கரம்.!

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாக்கனி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜென்சி மேரி (வயது 37).…
|
தலையில் கல்லைப்போட்டு மூதாட்டி கொடூரக்கொலை – அதிர வைத்த காரணம்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நீண்டகாலமாக பிச்சை எடுத்து வந்தார்.…
|
மூளை வளர்ச்சி குன்றிய மகளை  கொலை செய்த பெற்றோர் – பின்ணனியில் திடுக் தகவல்..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவரும் என்ஜினீயராக பணியாற்றி…
|