Tag: மூதாட்டி

மூதாட்டியின் உடலை புதைக்க முடியாமல் 30 மணி நேரம் தவித்த கிராம மக்கள்!

வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி பேபிகுமாரி என்பவர் உடல் நலக்குறைவால் 29-ந் தேதி காலை இறந்து போனார்.…
|
நடனமாடி காளையர்களை உற்சாகப்படுத்திய சென்னை மூதாட்டி!

அலங்காநல்லூரில் பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர்கள் உற்சாகம் பொங்க காணப்பட்டனர். மதுரை…
|
ஊருக்கே கறி விருந்து போட்டு… 120 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி!

120-வது பிறந்த நாளை கொண்டாடிய வள்ளித்தாயிடம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் ஆசிர்வாதம் வாங்கிச்சென்றதுடன் ‘செல்பி’…
|
இது ரங்கசாமிக்கு தெரியாதா?  – தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி!

கொரோனா தடுப்பூசி போட மறுத்து மூதாட்டி சாமியாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. புதுவையில் வீடு வீடாக…
|
வீட்டை விட்டு மூதாட்டியை விரட்டிய மகன்கள்- மீண்டும் மகன் வீட்டில் ஒப்படைப்பு!

மூதாட்டியை மீண்டும் பராமரிக்காமல் விரட்டி அடித்தால் அவரிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என…
|
மூதாட்டி சேலையில் எரிந்த தீயை அணைத்து காப்பாற்றிய போக்குவரத்து போலீஸ்காரர்!

கோவிலில் விளக்கு தீயில் பட்டு மூதாட்டி சேலையில் எரிந்த தீயை அணைத்த போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில்குமாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.…
|
73 ஆண்டுகளுக்கு பிறகு  படிப்பை முடித்த மூதாட்டி!

கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை முழுமையாக நிறைவு செய்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் மூதாட்டி. இஸ்ரேலை…
|
திடீரென மூதாட்டியை தாக்கி கடிக்க முயன்ற சிறுத்தை… பின் நடந்தது என்ன..?

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழிக்கேற்ப தன்னை கடிக்க முயன்ற சிறுத்தையை மூதாட்டி ஒருவர் கையில் இருந்த ஊன்றுகோலால் அடித்து…
|
மூதாட்டிக்கு ஒரே நாளில் 2 முறை தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு!

வாய்மேடு அருகே ஒரே நாளில் மூதாட்டிக்கு 2 முறை தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த…
|
அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வனத்துறை அனுமதியுடன் கிறிஸ்துராஜா அதிகாலையிலேயே அரசின் உதவித்தொகையுடன் சின்ன மயிலாறில் இருந்து காரையாறு அணை மற்றும்…
|
வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நடந்த சோகம்..!

வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை வெட்டிக் கொன்று 9½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம…
|