Tag: மகன்

மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் விபரீத முடிவு எடுத்த போது நடந்த திருப்பம்!

தஞ்சை அருகே தனது இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்…
விடை பெற்ற ராணுவ வீரர்.. பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்!

ராணுவத்தில் பணியாற்றும் மகன் விடை பெற்று சென்ற பின் கதவுக்கு பின்னால் நின்று கண்கலங்கும் தாயாரின் புகைப்படம் ஒன்றுக்கு நெட்டிசன்கள்…
|
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கில் தொங்கிய பரிதாபம்..!

ராணிப்பேட்டையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ்…
பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து – பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் மரணம்!

காட்டுப்பன்றி ஒன்று வாகனத்தில் மோதியதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஏற்பட்ட கார்…
|
‘வாட்ச்மேன் வடிவேலு’ பட பாணியில் மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்ட மூதாட்டி!

ஹாவேரியில் நிலம், வீடுகளை அபகரித்துக் கொண்டு வீட்டைவிட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை மீட்ட சம்பவம்…
|
தாயை கொன்று புதைத்து.. நாடகமாடிய மகன்- உடல் தோண்டி எடுப்பு!

சொத்தை எழுதிதர மறுத்த தாயை கொன்று புதைத்து நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர்…
|
அதிபர் தேர்தலில் போட்டியிடும் கடாபி மகன் – லிபியாவில் சர்ச்சை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார். லிபியாவில்…
|
நாட்டு பட்டாசுகளை எடுத்து வந்த  தந்தை, மகனுக்கு நடந்த கொடூரம்!

புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த போது வெடித்து சிதறியதில் தந்தை, மகன் 2 பேரும்…
|
வடிவேலுவின் மகன் நடிக்க போகிறாரா??? வெளியான முக்கிய தகவல்.!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி கிங் வடிவேலு, தற்போது படங்களில் நடிப்பதில்லை என்றாலும், மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள் மூலமும் நம்மை…
இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த தாய்-மகன் எடுத்த சோக முடிவு..!

நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக சயனைடு சாப்பிட்டு தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…
|
கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் – ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்டது எப்படி.?

காங்கேயம் அருகே கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரின் மகன் ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
|