Tag: நாமக்கல்

தேசிய கீதத்தை மதிக்காமல் போனில் பேசிய நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர்!

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர்…
|
கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு எடுத்துசென்ற பெண்!

நாமக்கல்லில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்…
|
அதிக மதுவை ஊத்தி கொடுத்து கள்ளக்காதலனை சேலையால் இறுக்கி கொன்ற பெண்..!

நாமக்கல்லில் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த கள்ளகாதலனை கொலை செய்த கள்ளக்காதலி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே…
ரூ.50 லட்சம் கேட்டு நள்ளிரவில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு!

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.…
|
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்!

நாமக்கல் பெண்ணுக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த…
|
செல்போனில் அந்த வீடியோ அழிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கிய சரண்யா..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டியைச் சேர்ந்தவர்கள் 41 வயதான ரமேஷ் – 29 வயதான சரண்யா தம்பதி; இவர்களுக்கு…
|
கடன் தொல்லையால் தறி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் தறி தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் அவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.…
|
நள்ளிரவில் வெளியே போன கண்ணாடிக் கடை அதிபருக்கு நடந்த கொடூரம்..!

நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருடைய மகன் ஜெயக்குமார் (40). பட்டறைமேடு என்ற இடத்தில் கண்ணாடிக் கடை நடத்தி…
500 கி.மீ. நடைபயணம்… சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்..!

ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த…
|
மாமனார் கொடுத்த 25 லட்சம்… மனைவியை துடிதுடிக்க அடித்தே கொன்ற கணவன்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பணத்தகராறில் மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்…
|

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் திருமணம் ஆன சிறிது நேரத்தில் தாலியை கழற்றி வீசி மணமகன் கன்னத்தில் பளார் என்று அறைந்த…
|
மனைவியை துடிதுடிக்க வெட்டி கொன்று கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி கோணங்கிபாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 48).…
|
கள்ளக்காதல் தகராறில் கணவன் – மனைவி வெட்டிக் கொலை –  நாமக்கல்லில் பரபரப்பு..!

கள்ளக்காதல் தகராறில் கணவன் – மனைவியை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்,…
|
சார்ஜர் போட்டபடி செல்போனை பயன்படுத்திய வாலிபருக்கு நடந்த கொடூரம்..!

சார்ஜர் போட்டபடி செல்போனை பயன்படுத்திய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…
|