Tag: அரியலூர்

தலையில் கல்லால் அடித்து… பள்ளி மாணவனுக்கு நடந்த கொடூரம்!

அரியலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொன்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை…
வீட்டில் கட்டிலில் இறந்து கிடந்த 80 வயது மூதாட்டி… அதிர வைத்த காரணம்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குவாகம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் லோகிதாஸ் மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு…
சொந்த மாமனாருக்கு மருமகள் செய்த வெறிச்செயல்….!

அரியலூரில் சொத்துக்காக சொந்த மாமனாரையே கொலை செய்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது. இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
தாயின் சடலத்தை பார்த்து கதறி வெடித்த 4 வயது மகள்.. அரியலூர் சோகம்!

அம்மா.. எழுந்திரும்மா… இங்க பாரும்மா..” என்று குழந்தை தாயின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது. அரியலூர்…
|
வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு..!

தஞ்சையில் நடந்த உடல்தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டார். கணவரால் முடியாததை…
|
தமிழகத்தில் அடித்து கொட்டுகிறது மழை – 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…
|
கல்யாணமான 4 நாளில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம்பெண்! அதிர்ச்சி காரணம்!

அரியலூர் மாவட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் திருமணமான 4 நாளில் தூக்கு போட்டு தற்கொலை…
|
தந்தையுடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு 2½ வயதில் நானி…
|
கணவரை உயிருடன் துடிதுடிக்க எரித்து கொன்ற மனைவி… ஆதரவாக இருந்த கிராம மக்கள்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா…
நீ அவளோடு வாழவே கூடாது – மகளின் காதல் கணவனுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்..!

“என்னுடைய மகள் உன்னோடு வாழக்கூடாது. நான் இருக்கும் வரை உங்களை நிம்மதியாக வாழவிடமாட்டேன்” என்று கூறி காதலி கண்முன்பே காதலன்…
|
7 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை  – நாடகமாடிய தந்தை சிக்கினார்..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி வடக்கு தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரின் 7 மாத குழந்தை கடந்த சில…
|
தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை… மகள் உடல் கருகினார்…!!

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முட்டுவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி மங்கலம்(வயது 70). இவர்களுக்கு கலைச்செல்வி(30)…
|