Tag: விவசாயி

2 மனைவிகளையும் ஊராட்சி தலைவர்களாக்கிய விவசாயி..!

வந்தவாசி அருகே 2 மனைவிகளையும் ஊராட்சி தலைவர்களாக்கிய விவசாயி வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்…
|
மோடிக்கு கோவில் கட்டி… பாலாபிஷேகம்.. தீபாராதனை செய்து வழிபடும் விவசாயி..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். திருச்சி மாவட்டம்…
|
வெங்காயத்தால் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி…!

வெங்காய விலை உயர்வால் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி, ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகி விட்டார். சமையலில் தவிர்க்க முடியாத…
|
சொத்து தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சொத்து தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
|
பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற விவசாயியும் பலி..!

தெலுங்கானாவில் பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற விவசாயியும் பலியானார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.…
|
மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத தந்தை – மகன்ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்.!

சன்னகிரி தாலுகாவில், தனது மகன் மூலம் விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுதார். இதை அப்பகுதி…
|
ஒரு டன் ஆட்டுக்கறி… மொய்விருந்து வைத்த விவசாயிக்கு இத்தனை கோடி வசூலா..?

புதுக்கோட்டை அருகே ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் எத்தனை கோடி வசூலானது என்பதை பார்ப்போம்.…
|
அடேங்கப்பா! டிரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வழிபடும் தெலுங்கானா விவசாயி

தெலுங்கானா விவசாயி கிரு‌‌ஷ்ணா என்பவர் டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். தெலுங்கானா…
|
மனைவி இறந்த சோகத்தில் உயிரை விட்ட விவசாயி – சாவிலும் இணை பிரியாத தம்பதி..!

மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை…
|
நிலத்தை ஜப்தி செய்து விடுவோம்.. வங்கி ஊழியர்களின் மிரட்டலால் விவசாயி தற்கொலை..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 56). விவசாயி. இவர் கடந்த…
சந்திரனில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி சொன்னாரா..?

ராகுல்காந்தி பேசுவது போன்ற வீடியோ ஒன்று பல்வேறு வலதுசாரி பேஸ்புக் குழுக்களிலும், ட்விட்டரிலும் வைரலாகி வருகிறது “இங்குள்ள விவசாய நிலங்களில்…
|
10 ரூபாய் நோட்டுகளுக்கு ஆசைப்பட்டு ரூ.1.24 லட்சம் பறிகொடுத்த விவசாயி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பட்டப்பகலில் வங்கி வாசலில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1.24 லட்சம்…
|
செல்லமாக வளர்த்த நாயை காப்பாற்ற முயன்ற விவசாயிக்கு நடந்த பரிதாபம்..!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகரணை பகுதியை சேர்ந்தவர் மும்மூர்த்தி (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி பிரகதீஸ்வரி.…
|
விவசாயி விஷம் குடித்து தற்கொலை.. வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு..!

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள பழமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தங்கராசு (வயது 32). விவசாயி.…
|