திருவள்ளூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூரை அடுத்த விடையூர் கிராமத்தை சேர்ந்தவர்…
கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை…
மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். விவசாயி என்றாலே…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடி உள்ளார். டெல்லி…
வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி `டெல்லி சலோ’ போராட்டங்களை நடத்தி வரும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். விவசாயிகள்…
எந்த துன்பம் வந்தாலும் சரி…. மனதில் சலனம் கொள்ளாதீர்கள். என்னையே நினையுங்கள். என் மீதான நம்பிக்கையில் கொஞ்சம் கூட குறைவு…
சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்து வைக்காததால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.…
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற விவசாயியை முதலை இழுத்து சென்றது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக…
இத்தாலியில் டாக்டருக்கு படிக்கபோன ஊட்டி இளைஞர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தனிமையும் மன அழுத்தமும்…
நடிகரிடம் டிராக்டர் பெற்ற ஆந்திர விவசாயி உண்மையில் ஏழையா என்ற விமர்சனம் எழுந்து உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்…
மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார்.…
ஒரு விவசாயியை, நடுராத்திரி விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்களாம்.. திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்து இறந்தும் விட்டாராம்.. ஆனால் உடம்பில் காயங்கள்…
மயிலாடும்பாறை அருகே வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயிலாடும்பாறை அருகே…
ஆம்பூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கைதான பெண் பரபரப்பு…
கொரோனா வைரஸ் தாக்குதல் என்று பயந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர்…