Tag: ராஜீவ்காந்தி

நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை…
|
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன் எழுதிய பரபரப்பு கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் தனக்கான தண்டனையை நிறுத்தி…
|
சிறையில் நளினி துணியால் கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி…!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர்…
|
மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரருக்கு ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

திருமணம் நடைபெற 4 நாட்களே உள்ள நிலையில் விபத்து ஒன்றில் காவலர் உயிரிழந்த சோக சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.…
|
சிறையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வோம்! – முருகன் எழுதிய உருக்கமான கடிதம்..!

`விடுதலை செய்யாவிட்டால் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து மரணிப்போம்’’ என்று எழுதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் முருகன், ஆளுநருக்குக்…
|
“தமிழர் பிரச்சனை மட்டுமல்ல” ஆளுநருக்கு ட்வீட் செய்த விஜய் சேதுபதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்து ட்வீட்…
நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்தி தான் காரணம் – வாஜ்பாய் பகீர் தகவல்..!

தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். மறைந்த வாஜ்பாய்…
|
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது- மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார…
|
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான நளினி – முருகன் இன்று வேலூர் ஜெயிலில் சந்திப்பு…!

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான நளினி – முருகன் இன்று சந்தித்து பேசினர். வேலூர்…
|
திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற 1½ வயது குழந்தை உட்பட மூவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…!

விக்கிரவாண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தையுடன் தாய் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் மேம்பாலம்…
|
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சருக்கு வேண்டுகோள்…!

அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து 7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு பேரறிவாளனின்…
|
ராஜீவ்காந்தி கொலையின் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் மத்திய அரசு – ராமதாஸ்…!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க…
|