ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான நளினி – முருகன் இன்று வேலூர் ஜெயிலில் சந்திப்பு…!


வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான நளினி – முருகன் இன்று சந்தித்து பேசினர்.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் நளினி – முருகன் கோர்ட்டு உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி இன்று பெண்கள் ஜெயிலில் நளினி- முருகன் சந்திப்பு காலை 8 மணி முதல் 9 மணி வரை நடந்தது. ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பாதுகாப்புடன் அழைத்து சென்று நளினியுடனான சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!