போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண…
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த…
வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை…
இரண்டு பேரை கொலை செய்து ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து…
அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவர், தொழிலதிபரின் உதவியால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில்…
மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் கடந்த 2018-ம்…
சமூக ஊடகத்தில் எதிர்ப்பு வலுத்ததால் ஈரானில் 3 வாலிபர்களின் மரண தண்டனை நிறுத்தப்பட்டு மறு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில்…
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஐகோர்ட்…
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ…
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப் போடுவதற்காக குற்றவாளி வினய் தன் தலையை சுவரில் மோதி காயப்படுத்தியிருக்கிறார். டெல்லி மருத்துவ…
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதால் அவர்களை தூக்கில்…
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகாது என லாகூர்…
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டதில் நேரடி தொடர்புள்ள 5 பேருக்கு மரண தண்டனை…
அமெரிக்காவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது கடந்த 2003–ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது 16 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில்…
சவுதி அரேபியாவில் பதிமூன்று வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த சிறுவன்…