Tag: சிறிசேனா

கொடூர குற்றவாளியின் மரண தண்டனை ரத்து! உடனடி விடுதலை! அதிர்ச்சி காரணம்!

கொடூர குற்றவாளிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா மன்னிப்பு வழங்கியிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2005-ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஸ்வீடன் நாட்டை…
|
தேர்தலில் போட்டி இல்லை – கோத்தபயாவை ஆதரிக்கும் சிறிசேனா..!

இலங்கையில் அடுத்த மாதம் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் அதிபர் சிறிசேனா போட்டியிடவில்லை. அவர் கோத்தபய ராஜபக்சேவுக்கு…
|
ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச

இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக சஜித பிரேமதாச போட்டியிட உள்ளார். இலங்கை அதிபர் தேர்தல்…
|
அதிபர் தேர்தலில் மீண்டும் சிறிசேனா? ரணில் எந்த நேரத்திலும் கைது?

இலங்கை மத்திய வங்கி நிதி மோசடிகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற…
|
என் உயிருக்கு ஆபத்து.. காப்பாத்துங்க – சிறிசேனாவிடம் கதறிய கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். இலங்கை அதிபர்…
|
இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு – சிறிசேனா வலியுறுத்தல்

இலங்கையில் கடந்த 1976–ம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மரண…
|
இலங்கையின் தற்போதைய நிலைக்கு இதுதான்  காரணம் – சிறிசேனா பகீர் குற்றச்சாட்டு..!

இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி,…
|
இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை..!

இலங்கையில் குண்டுவெடிப்புக்கு இரு பிரிவினரிடையே தொடந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் இன்னொரு பிரபாகரன் உருவாகும் நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக…
|
சிறிசேனாவுக்கு முன்கூட்டியே தெரியும்… இலங்கை உளவுத்துறை தலைவர் பரபரப்பு பேட்டி..!

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த…
|
குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? சிறிசேனா..!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில்…
|
இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்..!

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள்,…
ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை பற்றி திடீரென பல்டியடித்த இலங்கை அதிபர் சிறிசேனா

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு…
|
சிறிசேனாவின் மனநிலையில் பிரச்சனை..? வழக்கு போட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள்…
|
இலங்கையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..!!

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக…
|
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதிலாக கரு.ஜெயசூரியா நியமிக்கப்படலாம்..!!

இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இலங்கை அதிபர்…
|