தினமும் காலையில் இதை சாப்பிட்டு வந்தால் மாரடைப்புக்கு நிரந்தரமா குட்பை சொல்லலாம்..!


உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் இன்றைய காலத்தில் நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன. எவ்வளவு பெரியப ணக்காரனாக இருந்தாலும் நோய்க்காகவே அத்தனையும் செலவழிக்க நேர்கிறது.

நோய்கள் எனும் போது, சில பாரதூரமான நோய்களாகவும் சில சாதாரண நோய்களாகவும் காணப்படுகின்றன. இருப்பினும் சில நோய்களுக்கு எமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காணமுடியும்.

அந்த வகையில் நாம் சில நோய்கள் மற்றும் வருத்தங்கள் தொடர்பில் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.


01. சிறுநீரக பிரச்சினைக்கு
அன்னாசி பழம் சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.


02. கிருமிகள் நீங்க
வேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிட உடம்பில் உள்ள கிருமிகள் நீங்கும். உடல்ஆ ரோக்கியம் பெறும். பித்தம் குறையும்.

03. உஷ;ணம் குறைய
வெந்தயத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டுவர உஷ;ணம் குறைந்து விடும். வெந்தயம் நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

04. கர்ப்பிணிகளுக்கு
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கேழ்வரகில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் போதிய அளவு உள்ளது.


05. மாரடைப்பை தடுக்க
இதயநோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வர மாரடைப்பை தடுக்கலாம்.

06. தொற்று நோய்களில் இருந்த தப்பிக்க
முள்ளங்கிக் கீரையில் விட்டமின் ‘ஏ’ தொற்று நோய்களில்இருந்து பாதுகாப்பளிக்கின்றது.

07. குழந்தைகளின் அஜீரணத்தை குணப்படுத்த
ஒரு மேசைக்கரண்டி ஓமத்தை எடுத்து வெறும் வாணலியில் அதை வெடிக்க விட்டு ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதித்து சிறிது வற்றியதும் அதனுடன் சிறிது தேன் கலந்து மூன்று வேளை உட்கொள்ளஅஜீரணம்குணமாகும்.


08. மூலநோய் தீர
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூலநோய், ஆசனக்கடுப்பு யாவும் குணமாகும்
.
09. சளிகுணமடைய
ஓமம், உப்பு, கிராம்பு சேர்த்து மென்றுநீ ரைவிழுங்கினால் சளி, கபம், இருமல் கரையும். சமையலில் பகோடா, பஜ்ஜி, பூரி செய்ய மாவுடன் ஓமத்தை சேர்த்துப் பிசைந்தால் மணமே அலாதி. ஜீரணமும் தரும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!