திருப்பூர், அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர், டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில்…
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம்…
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேலி செய்த தி.மு.க எம்.பி.க்கு பார்த்திபன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன்…
ஸ்டாலின் கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதாக இல்லை என்பதுதான் சமீபகால நிலைமை. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அவர் எடுத்த என்னென்னவோ…
தி.மு.க.வில் இன்று இணைந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என கூறினார். அ.ம.மு.க.வின்…
ஸ்டாலின் மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதைத்தான் கருணாநிதியின் சமாதியில் எழுதியிருந்தார்கள். மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் கை காட்டுபவர்களே…
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சிறுமியை எடப்பாடி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. டெல்லியில்…
கோட்பாடுகளை மீறி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னை எம்ஆர்சி நகரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது, சட்டையை கிழித்துக்கொண்டு…
“சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன்” என்று கமல் தெரிவித்துள்ளார். சென்னை…
அம்பானியின் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்நது பல சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி…
பாஜக குறித்த தமிழிசையின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து…
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரை அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்றார். பின்னர்…
கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது; தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் மட்டுமல்ல, 234…
இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர்களின் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்துக்கு அப்பாற்பட்டதா என, திமுக தலைவர்…