Tag: வரதட்சணை

நூற்றுக்கணக்கான வண்டிகளில் சீதனம்… சகோதரி திருமணத்துக்கு இத்தனை கோடி வரதட்சணையா..?

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள்…
குழந்தை தனமாக இருப்பார்… வரதட்சணை கொடுமையால் பெண்ணுக்கு நடந்த சோகம்!

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த…
விஸ்மயா வழக்கில் கணவர் தான் குற்றவாளி- அறிவித்த கொல்லம் கோர்ட்டு!

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் கோர்ட்டு அறிவித்து…
|
மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி – அதிர வைத்த காரணம்!

உத்தமபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
மகளின் திருமணத்துடன் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த கேரள தம்பதி!

சலீம் ஆரம்பத்தில் இருந்தே வரதட்சணை வாங்காத ஒருவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.…
|
வரதட்சணை கொடுமை… விழுப்புரத்தில் இளம்பெண் விபரீத முடிவு.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி(30) என்பவருக்கும் செஞ்சி அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த…
|
பெண்ணை சித்ரவதை செய்து கணவர்-மாமியார் செய்த கொடூரம்..!

கறம்பக்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்து தூக்கில் தொங்கவிட்டு கணவர்-மாமியார் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி…
கல்யாணம் முடிந்ததும் மணமகன் செய்த காரியம்… இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்!

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார்.…
|
வரதட்சணை கொடுமை.. கணவனின் அட்டூழியம்.. தொடையில் சிக்கிய ஆதாரம்.!!

வரதட்சணை கொடுமையினாலும் கணவனின் தகாத செயலாலும் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹிதேந்திரா…
|
வரதட்சணை கேட்டு கொடுமை… கணவர் மீது கர்நாடக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பரபர புகார்..!

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கர்நாடக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புகார் அளித்துள்ளார்.…
|
கணவன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்…!

மதுரை மேலூர் அடுத்துள்ள கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார் என்ற நபருக்கும், து.அம்பலகாரன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரேஸ்வரி என்ற இளம்பெண்ணிற்கும்…
|
நடு வீட்டில் சடலமாக தொங்கிய ஆசிரியை.. நெஞ்சை பதற வைக்கும் காரணம்..!

திருமணம் முடிந்த 2 மாதத்தில் இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட…