இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த…
மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கி உள்ளார்.…
வன்முறை அதிகரித்த நிலையில், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர். திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள்…
மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை…
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்டை…
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் ஏற்கனவே வெளியேறிவிட்டார்.…
கொழும்பில் மகிந்த ராஜபக்சே ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவர் எந்த வீட்டில் இருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும்…
மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய தம்பியும், நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சேவை பிரதமராக…
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகை தருகிறார். 7 -ஆம் தேதி இந்தியா…
இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றது. தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான்,…
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர்…
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சே குறித்து ஈழத் தமிழர்கள் அச்சமோ, கவலையோபடத் தேவை இல்லை என்று மகிந்த…
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இலங்கையின்…
இலங்கையில் பிரதமரக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த…