கோவையில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார் கோவை துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பார்க்…
தாயின் இறுதி சடங்கை மகன்கள் புறக்கணித்த நிலையில் 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்கள்…
மார்த்தாண்டம் அருகே சினிமா பாணியில் குடியிருந்த வீட்டை காணோம் என கூறி மகளுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
உடுமலை அருகே தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து விழா எடுத்து அமர்க்களப்படுத்தி உள்ளார் ரமேஷ். திருப்பூர் மாவட்டம் உடுமலை…
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும்…
பண்ருட்டி அருகே மகள் பலாத்காரத்துக்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம்…
தாய்-மகளை கற்பழித்து கொலை செய்த வாலிபரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்டை போலீசாரையும், மாவட்ட…
காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு, பிறர் பேசுவதை உணர வைத்து, நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற…
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள…
பெலகாவியில் பஜ்ஜி சாப்பிட்ட தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 55).…
பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு…
அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் சூடு வைத்தும், அடித்தும் கொடுமைப்படுத்தியதுடன், 5 வயது சிறுவனை சுவரில் தள்ளி கொலை செய்த உறவுக்கார…
சாப்பாடு போட மறுத்த தாயை, மகனே அரிவாமனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாப்பாடு போட…
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை…
நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக சயனைடு சாப்பிட்டு தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…