மேற்குவங்காள மாநிலம் பஷிம் மதினிப்பூர் மாவட்டம் ஹாரக்பூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன்…
திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார். திண்டுக்கல் அருகே எருமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி…
பாவூர்சத்திரம் ரெயில் தண்டவாளத்தில் என்ஜினீயர் உடல் சிதறி பிணமாக கிடந்தார். இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில்…
இந்த வீடியோவை பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷூ கப்ரா, உயிரை விட புறம் பேசுவது தான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.…
ரெயில் அதிவேகமாக வருவதை கண்ட வாலிபர் தண்டவாளத்திலேயே பைக்கை போட்டுவிட்டு எகிறி குதித்து ஓட்டம் பிடித்தார். இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை…
தண்டவாளத்தில் தீ வைக்கப்பட்டு அதில் ரெயில்கள் பயணிக்கின்றன. அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ரெயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டுள்ளது. அந்த…
திருவள்ளூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூரை அடுத்த விடையூர் கிராமத்தை சேர்ந்தவர்…
பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒரு…
கல்யாண் அருகே தண்டவாளத்தை ஆய்வு செய்து கொண்டு இருந்த ரெயில்வே என்ஜினீயர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் மோதியது…
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜான்சிக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு…
மும்பை குர்லா ரெயில்நிலைய 5-ம் நம்பர் பிளாட்பாரத்தில் ஒருவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.…
செல்பி எடுத்து சமுக வலைதளங்களில் பதிவு செய்தவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல அபாயகரமான இடத்திற்கு சென்று…