தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய பெண்.! சிரித்து விட்டு செல்பி எடுத்த தோழிகள்..!


செல்பி எடுத்து சமுக வலைதளங்களில் பதிவு செய்தவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்காக பல அபாயகரமான இடத்திற்கு சென்று செல்பி எடுப்பது தற்போது புது டிரெண்டாக மாறிவருகிறது. இதனால் வருகின்ற ஆபத்தை அவர்கள் சற்றும் நினைத்து பார்க்காமல் இந்த செயலில் ஈடுபடுவதால் உயிர் பறிபோகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது இந்தோனிசியாவில் செல்பி எடுத்ததால் உயிர் பிறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தோனிசியா இரயில் நிலையத்துக்கு சென்ற நான்கு பெண்கள் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.

இதில் இவர்களுக்கு பின்னால் இருந்த ely hayati என்ற நிமிர்ந்து எடுக்க புகைப்படத்திற்குள் வர முயற்சித்து போது இரயில் அடிப்பகுதி அவரின் தலைபகுதியில் அடித்துள்ளது.


ஆனால் உயிருக்கு போராடிய தோழிகள் அவரை பார்த்து சிரித்து விட்டு செல்பி எடுத்துள்ளனர்.

பிறகு பார்க்கும் போது உயிருக்கு போரடியிருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை வெளியே தெரியும் அளவிற்கு இருப்பதால் அவருக்கு சிக்கிசை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.-Source:liveday.in

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!