வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து வழக்கறிஞர் ரதீஷ் சந்திர பவுமிக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது.…
ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப்…
பாலிவுட் முன்னாள் பிரபல நடிகை ஜீனத் அமன், கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அமன் கன்னா…
பணி நியமனத்துக்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் தமிழ்நாடு மாநில தலைமை கணக்காளரை சி.பி.ஐ. போலீசார்…
ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது.…
தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9…
சுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி, அவருக்கு பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓது கொலை செய்து உடலுறவு கொண்ட…
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10…
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில்…
ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு…
இலங்கையில் ‘சண்டே லீடர்’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த லசந்த விக்ரமதுங்க கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் மர்ம…
மூன்று வயதுடைய ஆண் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த்துள்ள சிறுமி ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். 14 வயதுடைய சிறுமியே…
கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக புகார்…
நடிகை அமலாபாலுக்கு பாலியல் ெதால்லை கொடுத்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்…