3 வயது ஆண் குழந்தைக்கு 14 வயது சிறுமியால் ஏற்பட்ட கொடூரம்..!


மூன்று வயதுடைய ஆண் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த்துள்ள சிறுமி ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

14 வயதுடைய சிறுமியே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவம் தொடர்பில் ஆட்ரச்சிகட்டுவ வேரன்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த ஆண் குழந்தை தாயினால் வழங்கபட்ட முறைபாட்டின் படியே சிறுமியை கைது செய்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.-Source: jvpnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!