Tag: கல்லூரி மாணவி

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி – தடுக்க வந்த மாணவியின் நண்பனுக்கு நடந்த சோகம்!

உத்தரபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 23). இவர் அதேபகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி…
|
கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி – பெங்களூரில் பயங்கரம்

பெங்களூருவில், காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.…
|
நள்ளிரவில் வீட்டு வாசலில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்த வடசேரிகோணம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா (வயது 17).…
|
கிட்னியை வாங்கிக் கொள்வதாக கூறி கல்லூரி மாணவியிடம் நூதன மோசடி!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார்…
|
கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொல்ல பாய்ந்த கொடூரம் – ‘சைக்கோ’ வாலிபர் அதிரடி கைது!

சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொல்ல பாய்ந்த இன்னொரு பகீர் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக…
|
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற கொடூரம்!

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி…
|
துப்பட்டாவால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி… உருக்கமான கடிதம் சிக்கியது!

களக்காடு அருகே, பெற்றோர் சிரமப்பட்டு கல்வி கட்டணம் செலுத்தியதால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து…
திருச்சி மாணவி வழக்கில் திருப்பம்… வாயில் விஷத்தை ஊற்றி கொன்றார்களா..?

திருச்சி கல்லூரி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கல்லூரி மாணவி வாயில்…
|
நாகதோஷத்திற்காக சாமியாரை தேடி சென்ற கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம்!

ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம்…
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…  3 வாலிபர்கள் செய்த கொடூரம்!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை 3 வாலிபர்கள் விஷம் கொடுத்து கொன்றதாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள்…
வினோத நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி!

வினோத நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு உயர்சிகிச்சைக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது மானாமதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜெயபாரதிதேவி, இவருக்கு…
|