Tag: உயிரிழப்பு

தாயின் 2வது கணவரின் தாக்குதலில் இருந்து தம்பியை காக்க முயன்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா பகுதியில் வசித்து வந்த பெண்ணுக்கு 7 வயது மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள்…
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர் உயிரிழப்பு..!

சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற காவலர் கடந்த புதன்கிழமை திடீரென துப்பாக்கியால்…
மைசூருவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு – 80-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்..!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட மக்கள் மயக்கமடைந்தனர். என்னவென்று தெரியாத நிலையில் 6 பேர் உயிரிழந்தனர்.…
|
உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்..!!

மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக…
|
தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்களுக்கு நடந்த சோகம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் நங்லாய் ரெயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.…
|
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீர் மரணம்..!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை…
|
விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த சோகம்..! அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மதுரை மாவட்டம், கீரைத்துறை லாலாபிள்ளை குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் பிரசன்னா ( 6).அதே பகுதியில் இருக்கும்…
|
மொட்டை மாடியில் தூங்கிய பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..!!!

சென்னை பட்டினப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி மைதிலி (35). இவர்களுக்கு 3…
|
ஐஸ்கிரீம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளங்குழந்தை..!! பெற்றோர்களே அவதானம்..!!

குழந்தை ஒன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் மயக்கமடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.…
|
ஆசிரியரின் நூதன தண்டனையால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

சீனாவின் ஹனான் மாகாணத்தில் சங் என்ற 16 வயது மாணவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான். சம்பவ தினத்தன்று…
|
சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்..!!

கொஸ்கம – அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும்…
|
கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் கூடலூர்…
|
கோர மழையில் பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தையை பறிகொடுத்த தம்பதி – அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா முக்கொட்லு கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவரது மனைவி சரஸ்வதி…
|
யாழில் பரபரப்பு.. ஒன்றரை வயதுக் குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!!

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தது.காமன்ட்…
யாழில் பரபரப்பு.. ஆசிரியர் மர்மமான முறையில் மரணம்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

யாழ். மீசாலையில் ஆசிரியரொருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் பொன்னையா சிவசுதன் என்ற…