Tag: ஈரோடு

தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொன்ற 14 வயது சிறுவன்!

ஈரோட்டில் 14 வயது சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
|
60 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதிக்கு நடந்த சோகம்!

ஈரோடு அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி…
|
மகளின் கருமுட்டை 8 முறை விற்பனை- தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் அதிரடி கைது!

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில் தாயுடன் கள்ளக்காதலன் உள்பட…
பெண்ணை கொன்று சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச்சென்றவர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்…
|
கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் செய்த அதிர்ச்சி செயல்..!

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்றதில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக…
|
பட்டப்பகலில் வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

ஈரோட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பி ஓடிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை…
|
ஜோ பைடன் குழுவில் இடம்பெற்ற ஈரோடு பெண் டாக்டர் – பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது பூர்வீக…
|
தாயை கொன்று மயானத்தில் உடலை புதைத்த மகன்கள்… நெஞ்சை பதற வைத்த காரணம்..!

ஈரோட்டில் ரூ.2 ஆயிரத்துக்காக தாயை கொன்று உடலை மயானத்தில் புதைத்த மகன்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு…
சொத்தை அபகரித்துக் கொண்டு துரத்தி விட்ட மகள் – கலெக்டரிடம் கதறி அழுத தந்தை.!

ஈரோடு அருகே சொத்தை தன் மகள் அபகரித்துக் கொண்டதாக கலெக்டரின் காரை மறித்து தொழிலாளி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.…
|
வீட்டில் சிலிண்டர் வெடித்து இளம்பெண் துடிதுடித்து பலி.. கதறியழுத கணவன்..!

ஈரோடு அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து இளம்பெண் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
|
வயல் வெளியில் வாலிபர் வெட்டிகொலை – ஈரோட்டில் பயங்கரம்..!

ஈரோட்டில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல் பாளையம்…
|
கைநிறைய சம்பளம்.. சாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் ரேகா..!

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெண், தனது சாப்ட்வேர் பணியை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதாக கூறுயுள்ளார். உள்ளாட்சி…
|
மாலையும் கழுத்துமாக வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்..!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரத்தில் புதுமண தம்பதிகள் மணகோலத்தில் வந்து வாக்களித்தனர் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட…
|
காதலியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டிய கொடூரம்.. காதலனின் வெறிச்செயல்

ஈரோடு மாவட்டம்சித்தோடு கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்கிற மணிகண்டன் (31). இவர் அய்யன்தோட்டம் வீதி பகுதியில் செல்போன்…
|