Tag: ஈரோடு

துடிதுடித்த நிறைமாத கர்ப்பிணி… தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த அவலம்

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள்.…
|
குழிக்குள் இறங்கி 13 நாளாக தண்ணீர் மட்டும் பருகி சாமியார் மவுன விரதம்..!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே சாமியார் ஒருவர் 13 நாட்களாக தண்ணீர் மட்டும் பருகி மவுன விரதம் இருந்து சிறப்பு…
|
தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச வெட்டி வைத்திருந்த குட்டை… 4 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..!

ஈரோடு அருகே தோட்டத்தில் உள்ள குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…
|
தோழிகள் இருவர் சாவுக்கு காரணமான லாரி டிரைவரை சிக்க வைத்த வாட்ஸ்அப் போட்டோ!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு லாரி…
|
விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமணத் தம்பதிக்கு நடந்த சோகம்..!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுமண தம்பதி சிகிச்சை பலனின்றி…
|
பேஸ்புக் மூலம் பழகி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்ம சாவு..!

ஒரத்தநாட்டில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்ததையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு…
|
5 மாதங்கள் காணாமல் போன முகிலன் சிக்கியது எப்படி..?

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய…
|
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – ஈரோட்டில் ஆறுபோல் வீணாக ஓடிய குடிநீர்

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர்…
|
விரட்டியடித்த மகன்கள்…. கணவர் வீட்டில் இறுதி வரை வாழ விரும்பும் 83 வயது மூதாட்டி..!

என் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும், எனது மகன்களிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்று தர…
|
தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி. – உயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்..!

ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது அதன் விளக்கு எரிந்ததால்…
|
பாடபுத்தகத்தில் இடம் பெற்ற 3ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவன் – எதற்காக தெரியுமா..?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மாணவன் இடம் பெற்றதன் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். ஈரோடு…
|
பொள்ளாச்சி சம்பவத்தை போல் ஈரோடு தொழில் அதிபர் மீது குவியும் பாலியல் புகார்… பகீர் தகவல்..!

தனக்கு உதவுவது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு தொழில் அதிபர் மீது பெண் ஒருவர் போலீசில் நிலையத்தில்…
பெற்ற தந்தை என்றும் பாராமல் இரும்பு ஊதுகுழலால் மகன் செய்த கொடூரம்..!

ஈரோடு நாராயணவலசு வாய்க்கால்மேடு இந்திராநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர் கடந்த 3…
வடமாநில வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை… ஈரோட்டில் பயங்கரம்

ஈரோட்டில் வடமாநில வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன்–மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது…
23 வயது இளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்த 40 வயது பெண் – பிறகு நேர்ந்த கொடூரம்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…