சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய…
இறைவன், தன் பக்தனைப் பொறி வைத்துப் பிடிப்பான் என்று சொல்வார்கள். சீரடி சாய்பாபாவும் அப்படித்தான். அவர் தன் ஆத்மார்த்த பக்தர்களை…
கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும்.…
என்னுடைய பெயரை ஒருவன் அன்புடன் உச்சரித்தால் அவனுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அவனுடைய பக்தியை நான் மேலும் அதிகரிப்பேன். என்…
சீரடி சாய்பாபாவுடன் தொடக்கக் காலத்தில் இருந்து இணைந்திருந்த பக்தர்களில் முதன்மையானவர் மகல்சாபதி. பாபாவுக்கு சந்தனம் பூசி, பூக்கள், நைவேத்தியம் படைத்து…
என் நாமத்தை உச்சரிப்போருக்கும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே துதிப்போருக்கும், என் வாழ்க்கையையும், என் லீலைகளை மட்டுமே மனதில் நிறுத்துவோருக்கும்,…
வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி.…
சாய்பாபா சீரடியில் இருந்தாலும், தமது பக்தர்களை கனவு மூலம் ஆட்கொள்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகி…
சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை…
சீரடியில் வேப்ப மரத்தடியில் தங்கி இருந்த சாய்பாபா, எல்லா வித ஆற்றல்களும் பெற்றிருந்த போதும், அவர் தன்னை மகானாக ஒரு…
சாய்பாபாவுக்கு 1918-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி லேசான காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனால் பாபா…
நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
உலகமே இன்று சீரடி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக…
கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம்…