Tag: சாய்பாபா

பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும்..!

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய…
பாபா பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தனும் தப்ப இயலாது.!

இறைவன், தன் பக்தனைப் பொறி வைத்துப் பிடிப்பான் என்று சொல்வார்கள். சீரடி சாய்பாபாவும் அப்படித்தான். அவர் தன் ஆத்மார்த்த பக்தர்களை…
“என்னவாக இருந்தாலும் சரி… உன்னுடன் நான் இருப்பேன்”

கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
நம்பிக்கையோடு சரண் அடையுங்கள். பிறகு பாருங்கள்…!

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும்.…
என் பெயரை அன்புடன் உச்சரித்தால் அவன் விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன்..!

என்னுடைய பெயரை ஒருவன் அன்புடன் உச்சரித்தால் அவனுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அவனுடைய பக்தியை நான் மேலும் அதிகரிப்பேன். என்…
சாய் பாபாவுடன் அருகில் படுத்துத் தூங்கும் புண்ணியம் பெற்ற  மகல்சாபதி!

சீரடி சாய்பாபாவுடன் தொடக்கக் காலத்தில் இருந்து இணைந்திருந்த பக்தர்களில் முதன்மையானவர் மகல்சாபதி. பாபாவுக்கு சந்தனம் பூசி, பூக்கள், நைவேத்தியம் படைத்து…
உடலை துறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு பாபா நடத்திய அதிசயம் ..!

என் நாமத்தை உச்சரிப்போருக்கும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே துதிப்போருக்கும், என் வாழ்க்கையையும், என் லீலைகளை மட்டுமே மனதில் நிறுத்துவோருக்கும்,…
இன்னல்களுக்கு மருந்தாக பல அற்புதங்களை செய்த சாய்பாபா!

வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி.…
உலகமே சாய்பாபாவின் கடைக்கண் பார்வைக்குள் இருக்கின்றது..!

சாய்பாபா சீரடியில் இருந்தாலும், தமது பக்தர்களை கனவு மூலம் ஆட்கொள்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகி…
வேண்டியது நிறைவேற 12 ராசிக்காரர்களுக்குமுரிய சாய்பாபா மந்திரங்கள்!

சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை…
மனத்துயரத்துடன் வருபவர்களுக்கு… அற்புதம் செய்த சாய்பாபா..!

சீரடியில் வேப்ப மரத்தடியில் தங்கி இருந்த சாய்பாபா, எல்லா வித ஆற்றல்களும் பெற்றிருந்த போதும், அவர் தன்னை மகானாக ஒரு…
மகாசமாதி அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு பாபா என்னவெல்லாம் செய்தார்..?

சாய்பாபாவுக்கு 1918-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி லேசான காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனால் பாபா…
சாய்பாபா பக்தர்களுக்கு வழங்கிய இரண்டு உபதேச மந்திரங்கள்..!

நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
சீரடி சாய்பாபாவை உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது!

உலகமே இன்று சீரடி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக…
பக்தரைத் தன் அருகில் இழுத்து அருள் புரிந்த ஷீரடி சாய்பாபா..!

கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம்…