Tag: சாய்பாபா

9 வியாழக்கிழமை… சாய்பாபாவின் விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது..?

சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை…
பாபாவிடம் மனதை கொடுக்காமல் பலனை மட்டும் எதிர்பார்த்தால் என்ன அர்த்தம்?

நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும்.…
சாய்பாபாவை நம்பி அவர் பாதம் பணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்..!

நம்பிக்கையோடு என்னிடம் கேளுங்கள், பொறுமையாக காத்து இருங்கள், நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும்.…
பாபாவை பட்டினி கிடந்து வழிபாடு செய்யக்கூடாது… ஏன் தெரியுமா..?

சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு…
என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள்!

ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது. மனித…
சாய் பாபாவினை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!

சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்…
சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில் தான் இருக்க வேண்டும்.…
சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் செய்ய நிறம் மாறும் அர்ச்சனைப் பூக்கள்..!

குமரி மாவட்டம் குலசேகரத்தில் சீரடி சாய்பாபா பஜனை மண்டலின் சார்பில் குலசேகரம் எஸ்ஆர்கேபிபி பள்ளி வளாகத்தில் சாய்பாபா சிலைக்கு பக்தர்கள்…
பாபா என்னுடன் இருக்கிறார்… சாயி எனக்கு நிச்சயம் உதவுவார்!

சாய்பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு…
சாய்பக்தர்கள் இப்படி செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.!

சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து…
நம்பிக்கை இருந்தால் கல்லிலும் பாபாவை தரிசிக்கலாம்..!

கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்து விட முடியாது. ஒருவருக்கு மகான்…
சாய்பாபாவை பக்தர்கள் காண எண்ணினாலே போதும்… நல்லதே நடக்கும்..!

சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு…
ஷீரடி சாய்பாபாவின் அருமையான நற்சிந்தனைகள்!

உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி. வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை…
எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி மந்திரம்.!

சாய்பாபா அருட்பிரசாதமாக வழங்கப்படும் உதி எனப்படும் விபூதி மிகச்சக்தி வாய்ந்தது. இருந்தாலும் கீழே உள்ள மந்திரம் சொல்லி வைத்துக் கொள்ள…