Category: News

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த..!

சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்…
|
பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பொறுப்பேற்றார்..!

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி. இவர் அமைச்சராக இருந்தபோது பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு…
|
மட்டக்களப்பு விமான நிலையம் போக்குவரத்துக்காக நாளை திறக்கப்படுகிறது..!

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில்…
|
அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நள்ளிரவில் திடீரென மாரடைப்பு..!

அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவருக்கு இருதய…
|
சிரியாவில் தொடரும் அவலம் – விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 37 பேர் பலி.!

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3…
|
தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா..?

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர்…
|
குழந்தைக்கு பாலூட்டியபடியே பல்கலைத் தேர்வு எழுதிய ஆப்கன் பெண்.. வைரலான புகைப்படம்..!

குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு எழுதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெண்களுக்கு அதிக…
|
இப்படியும் ஒரு வைரல் புகைப்படமா..? வேற்று கிரக தக்காளி இதுதானாம்..!

வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி…
|
20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பரிதாபமாக பலி..!

வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ…
|
இப்படியும் ஆற்றை சுத்தம் செய்கிறார்களா பெண்கள்..? இந்தோனேசியாவில் விநோதம்..!

ஆறு மற்றும் ஏரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தோனேசியாவில் ஒருவினோதமான முறை நடை முறைப்படுத்தப்படுகிறது. இந்தோனேசியாவில்…
|
குரங்கணி காட்டுத் தீ விபத்து – மரணமானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!!

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கி 9…
|
ரணிலுக்கு ஆதரவாக 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து..!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற…
|
சி.சி.டி.வி கேமராக்களை அப்பலோ ஏன் அணைத்தது..? – தினகரன் கேள்வி..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
|
அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டேன் – நாமல் ராஜபக்ச..!

தம்மிடம் செல்லுபடியாகக் கூடிய அமெரிக்க நுழைவிசைவு இருந்த போதிலும், தாம் அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
|