சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத்…
தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பகை நாடுகளாக இருந்த வட, தென் கொரிய நாடுகள் இடையே இணக்கமான…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது…
ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி…
உலகத்தில் ஆபத்தினை சந்திக்கப்போகும் நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக காலநிலை மாற்றத்தில் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளிலேயே இலங்கை…
இலங்கையில் உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் தங்கள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை மண்ணில் சுரங்கம் தோண்டி புதைத்து விட்டதாக…
சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில்…
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண…
கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் போலீசில்…
பிகினி அணிந்து சேவை செய்யும் ஏர் ஹோஸ்டிகளுடன் கூடிய விமான சேவையை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த ‘வியட்ஜெட்’ என்ற நிறுவனம்…
உலகின் காண்டா மிருகங்களின் இனம் அழிந்து வருகிறது. சீனாவில் காண்டா மிருகங்களின் கொம்புகள் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அவை…
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை…
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்…