நிம்மதியாக உறங்க வேண்டுமா..? படுக்கையறையில் இந்த 4 தாவரங்களை வைத்திருங்க..!


இன்றைய நாட்களில் பலர் தூக்கமின்மையால் விளையும் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணம் : இன்சோம்னியா (insomnia) தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுகிறது.

இவை அவர்களின் உடலுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

குறிப்பாக தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் தூக்கமின்மையால் விளையும் பொதுவான ஒரு உபாதையாகும்.

மேலும் இது தூக்கத்தின் போதான சுவாச தடங்கல்; ஆக அறியப்படும்.

இந்த கூற போனால் மூளைக்கும், உடலுக்கும் போதிய ஒட்சிசன் கிடைக்காமையும் இவ் உபாதை ஏற்பட காரணமாகும்.

வகையான தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் (sleep apnea) காணப்படுகிறது.


OSD (Obstructive sleep apnea)

இது சுவாசப் பாதையில் தடை மற்றும் தொண்டை வழி மெல்லிழையம் பாதிப்படைதலால்
Central Sleep apnea

சுவாச வழிப்பாதையில் தடை ஏற்படாது.

ஆனால் சுவாச செயற்பாட்டை கட்டுப்படுத்தி ஆளும் மையம் நிலையற்ற தன்மை அடைவதால் தசைகளின் வேண்டுகோளுக்கிணங்க மூளை தொழிற்படாத நிலை ஏற்படும்.

இந்த தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் வயது வேறுபாடின்றி தனிநபர்களைத் தாக்கும் ஒன்றாகக் காணப்படுகிறது.


கூடுதலாக தூக்கத்தின் போதான மூச்சுத்திணறல் ஏற்பட சில காரணிகள் பங்களிப்பு செய்கின்றன.

அவையாவன : வயது 40 ஐ தாண்டுதல், பரம்பரை வியாதியாக காணப்படல், அதிக நிறை, > gastro esophageal reflux, ஆணாக இருத்தல், ஒவ்வாமை காரணமாக ஏறற்பட்ட நாசி வழியான அடைப்பு, septum ல் மாறுபாடு ஏற்படல், sinus( சைனஸ்).

எவ்வாறாயினும் இயற்கையான முறையில் எமது உறக்கத்தை மேம்படுத்தக் கூடிய சிறந்த வழிக்காணப்படுகிறது.

அவ்வழியானது எம்மால் இனங் காணப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கீழே குறிப்பிடப்படும் தாவரங்களை உமது படுக்கையறையில் நடுங்கள்நிம்மதியான சூழலை உருவாக்குங்கள்.


1.கற்றாளை

குறிப்பிடத்தக்க கற்றாளையை நடுவதால் அது ஒட்சிசனை இரவில் அதிகளவில் வெளியிடுவதோடு அது நிம்மதியான, அமைதியான சூழலை ஏற்படுத்துவதோடு தூக்கமின்மையிலிருந்து விடுதலை பெற உதவும்.


2.ஸ்நேக் பிலான்ட் (snake plant)

இது ஒட்சிசனை இரவில் அதிகளவில் வெளியிடுவதினூடாக சுவாசிக்கும் காற்றின் தரத்தை நம்பமுடியாத அளவு மேம்படுத்துகிறது


3.லெவண்டர் (lavender)

இது அற்புதமான தன் திறமையினூடாக எம்மை ஆட்கொண்ட அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மேலும் இது பூரணமான படுக்கையறை சூழலைப் பெற்றுத் தருவதோடு நிம்மதியான உறக்கத்தையும், ஆரோக்கியமான இதயத் துடிப்பைப் பெற்றுத் தந்து அமைதியான சூழலை நிலவச் செய்கிறது.


4.English ivy(இங்கிலீஷ் ஐவி)

இதனை பொருத்தவரை நிச்சயமாக ஒரு தாவரம் நடப்படல் வேண்டும்.

இந்த அற்புதமான தாவரங்கள் ஒட்சிசனை வெளியிடும், காற்றிலுள்ள நச்சு வாயுக்களை உறிஞ்சும், காற்றின் தரத்தை பரவலடையச் செய்யும்.

இவை யாவும் நல் சுவாசத்துக்கு துணைபுரியும். இதனைத் தாண்டி வான்வழியான குறைகளை 94% நிவர்த்தி செய்கிறது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!