Tag: 2 பேர்

லாரி மீது கார் மோதி விபத்து- போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு!

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.…
|
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு.. இந்தியாவில் 2 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது. 2 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ்…
|
ஈரானில் 2 பேர் பலி… மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா..!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேருக்கு வைரஸ்…
|
சென்னையைச் சேர்ந்த 2 பேர் சாவு… தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து..!

தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியை…
|
ஒரே நாளில் 2 பேர் மரணம்! உயிர் குடிக்கும் கொடூர டெங்கு!

டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை மாங்காட்டில் ஆர்.கே.புரம் என்ற குட்டி என்பவர் வசித்து…
|
பேய்மழையால் அணை உடைந்தது – மகாராஷ்டிராவில் 2 பேர் பலி.. 20 பேர் மாயம்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து…
|
மரக்கட்டையில் கார் மோதல் – தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி..!

நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் எம்.என்.குப்பத்தை…
குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் கோர விபத்து.. மூதாட்டி உள்பட 2 பேர் பலி..!

சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் கார் ஓட்டிய நபர், சாலை ஓரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார்…
|
டி.வி. வெடித்து சிதறியதில் பெண் உள்பட 2 பேர் உடல் கருகினர்… புதுவையில் பரிதாபம்..!

புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள்(வயது 55). மீன் வியாபாரி. குப்புராஜ் கடந்த…
|
குறுக்கே திடீரென்று பாய்ந்த நாய் – மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையம் ரோடு குலுக்கை வீட்டார் வீதியை சேர்ந்தவர் பொன்.ஜெயம். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது…
|
வீதியில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலி..!

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.…
|