பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்கள் காலவரையின்றி தொடர்ந்து முடக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் ஸ்ரீ தேயின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவி.…
யாழ்ப்பாணம் – மானிப்பாய், ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-…
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் பணபட்டுவாடாவின் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவர்…
நாகை பாரதி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு பக்கிரி மகன் மதியழகன் (வயது24). நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவை…
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின்…
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உயர்…