குருநாகலை – ரிதிகம, கிரிபத்கல்ல பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று தம்பதிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள தம்பதிகளது சடலம்…
குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியப்பொல சிறைச்சாலையினுள் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.…
வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.…
தர்மரட்ணம் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்தும், நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக…
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட்…
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள்…
அலரி மாளிகைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கள…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வி.முருகன். இவர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, முட்டம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் வினோத் (30). இவரது மனைவி சசிகலா (26). இவர்,…
கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 9 குழுக்களாக பிரிந்து…
ராகம – மஹர பிரதேசத்தில் இனந்தெரியாத சிலர் கூரிய ஆயுதங்களால் இருவரை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியள்ளார் . சம்பவத்தில்…
தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று மஹியங்கனை – மாபகடவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இப் படுகொலைச் சம்பவம்…
கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியின் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளகூடும் என்னும் அச்சத்தில் நபரொருவர் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:- மார்ச் 30-ந்தேதி நடராஜனின் படத்திறப்பு…