கத்தி குத்தால் வயோதிபர் ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!


ராகம – மஹர பிரதேசத்தில் இனந்தெரியாத சிலர் கூரிய ஆயுதங்களால் இருவரை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியள்ளார் .

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.source-virakesari

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி