Tag: மருமகன்

மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகனுக்கு நடந்த பயங்கரம்!

மாமியாரின் கள்ளக்காதல் உறவை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குருசுகுப்பம்…
|
பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக…
மருமகனை கொன்ற மாமா… அடங்காத அத்தை விபரீதமுடிவு!

அத்தையால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பிரிந்து வாழவும் விருப்பமில்லை. அதனால் கவுரா தேவி ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை…
தகாத உறவு… கைவிட மறுத்த மாமியார் – கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி…
மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்… அதிர வைத்த காரணம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்…
|
நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது- ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் அதிரடி..!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனை போலீசார் கைது செய்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமர்…
|
வீடு புகுந்து மாமியாருக்கு மருமகன் செய்த கொடூரம்..!

பண்ருட்டி அருகே வீடு புகுந்து மாமியாரை மருமகன் கற்பழித்தார். போலீசுக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…
|
ISIS  தீவிரவாதிகளுடன் இணைந்த பொள்ளாச்சி தம்பதி – தாயார் அடையாளம் காட்டினார்!

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த பயங்கரவாதிகளின் புகைப்படங்களில் தனது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை அவரது தாயார் அடையாளம் காட்டினார். கோவை பொள்ளாச்சியில்…
|
கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்! பாஸ்போர்ட்! விமானத்தில் மிஸ்ஸிங்! லண்டனில் தடுத்து வைக்கப்பட்ட ரஜினி மகள்-மருமகன்!

சென்னையில் இருந்து லண்டன் சென்ற ரஜினிகாந்த்தின் மருமகன் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதனால் எமிரேட்ஸ் அதிகாரிகளிடம் பதில் சொல்ல…
மாமியாரை கத்திரி கோலால் குத்திக்கொன்ற மருமகன் – திண்டிவனத்தில் பயங்கரம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்தில் பங்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்திரிகோலால் குத்திக் கொன்றான். இதுகுறித்து போலீசார் விசாரணை…
|
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் மாமியாருக்கு மருமகன் செய்த வெறிச்செயல்..!

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு…