போலி டாக்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர்…
சேலத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி டாக்டர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட மேல் திருத்தணி பகுதியில், திருவள்ளுவர் தெருவில், போலி மருத்துவர் ஒருவர் பலருக்குச் சிகிச்சை…
திருவண்ணாமலையில் கருக்கலை வேலையை தொடர்ந்து செய்து வரும் போலி டாக்டர் ஆனந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் ஸ்கேன்…
திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை…
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பதாக பாலின தேர்வை…