வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயர், அங்கிருந்து தவறி விழுந்து பலியானார்.…
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28). இவர் மீது…
சேலத்தில் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் கைதான கணவர், குழந்தை இல்லாத ஆத்திரத்தில் அடித்துக்கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பெண்…
சேலத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண் என்ஜினீயரை அடித்துக்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது கணவரை…
செங்குன்றம் அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை செங்குன்றத்தை…
மீஞ்சூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம்…
ராமநாதபுரம் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆசிரியரால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 11-வது தெருவை…
ரூ.2 கோடி சொத்து குவித்த பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேலூர் மண்டல…
மாப்பிள்ளையின் மூக்கு பெரியதாக இருப்பதாக கூறி நிச்சயித்த திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…
கடையம் அருகே கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் திடீரென தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம்…
திருமணமான 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். தாளவாடி அருகே உள்ள…
ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் பின்புறம் பெண் என்ஜினீயர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர்…
கடலூரில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் முதுநகரை சேர்ந்த சரவணன்…
சென்னை காசிமேடு, மாயமானதாக தேடப்பட்ட பெண் என்ஜினீயர் பிடிபட்டார் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது…
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். லாரி டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரியான…