Tag: புதுவை

புதுவையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி நிச்சயிக்கப்பட்டவரை கரம் பிடித்த மணப்பெண்..!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி காலை இழந்தார். அதனால் மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்த, பெற்றோரின் எதிர்ப்பையும்…
|
புதுவையில் ஓடஓட விரட்டி அரசு ஊழியர் வெட்டிக்கொலை

புதுவையில் ஓடஓட விரட்டி அரசு ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி…
|
தமிழச்சியாக மாறி  புதுவை என்ஜினீயரை கரம்பிடித்த அமெரிக்க இளம் பெண்!

அமெரிக்காவில் வேலை பார்த்த புதுவை என்ஜினீயருக்கு அங்கு உள்ள பெண்ணுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணம் இந்து முறைப்படி ஆனந்தா…
|
சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை..? கொலையாளிகள் பரபரப்பு தகவல்

விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பிடிபட் டவர்கள் போலீசில்…
|
தெருவில் வசித்த மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம், நகைகள் – புதுவையில் பரபரப்பு..!

புதுவை மகாத்மாகாந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அந்த…
|
காரை ஸ்டார்ட் செய்த டிரைவர் உடல் கருகி துடிதுடித்து சாவு… நெஞ்சை பதற வைத்த காரணம்..!

Car-driver-death-near-puducherry புதுவையில் இன்று காலை கார் ஏசி வெடித்து தீ பிடித்ததில் டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த…
|
நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாணமாக சாமியாருக்கு நடந்த கொடூரம்..!

புதுவையில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் சாமியார் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை…
|
வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாத காலமாக விருந்தாளியாக தங்கியிருந்த பாம்பு..!

புதுவையில் வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாதமாக குடியிருந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். புதுவை தேங்காய்திட்டு…
|
கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து மரணம்..!

புதுவை மாநிலம் திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செங்கேணி(வயது60), விஜயா(55). கணவனை இழந்த இவர்கள் இருவரும் கீரை மற்றும்…
முந்திரி தோப்பில் நள்ளிரவில் பெண்களுடன் மது விருந்து; போதையில் ஆபாச நடனம், 15 பேர் கைது..!

புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட்,…
|
ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தந்தை- மகள்..!

புதுவையில் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தந்தையும், மகளும் தேர்ச்சி பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுவை அருகே கூடப்பாக்கம் ரைஸ்…
|
பங்குனி உத்திர விழாவில் புல்லட்டுல வந்த முருகன் – புதுவையில் கலகல!

புதுச்சேரியில் நடந்த பங்குனி உத்திர விழாவில் புல்லட் வாகனத்தில் முருகன் பவனி வந்தது பலரையும் கவர்ந்திழுத்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
|
7 நாட்களாக வீட்டுக்குள் பிணத்துடன் வசித்த வாலிபர் – புதுவையில் பயங்கரம்..!

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசேகர உடையார். இவரது மனைவி ஜெயமேரி(வயது 51). இவர்களுக்கு அமலோற்…
பால் வாங்க கடைக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை – புதுவை அருகே பயங்கரம்..!

புதுவை மாநிலம் மடுகரை கம்பத்தான் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா (வயது 27). இவர்களுக்கு 2 ஆண்…
டி.வி. வெடித்து சிதறியதில் பெண் உள்பட 2 பேர் உடல் கருகினர்… புதுவையில் பரிதாபம்..!

புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள்(வயது 55). மீன் வியாபாரி. குப்புராஜ் கடந்த…
|