உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.…
திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலியானார். குழந்தையும் இறந்தே பிறந்தது. டாக்டர்கள் கவனக்குறைவால் இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர்…
உத்தர பிரதேசத்தில் இன்று லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர்.…
நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகில் கொரோனா நோய்க்கிருமியால்…
இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு அதிகம்பேர்…
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660…
கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி…
இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1016…
இத்தாலியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக…
பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் பழைய வீடு ஒன்றின் சுவரில் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4…
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் 3380 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873…
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 47 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது.…
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.…
சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலியானார். இது கொலையா? தற்கொலையா? என…