Tag: பயங்கரவாதி

குருத்துவாரா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி  சிக்கியது எப்படி..?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்துவாராவுக்குள் கடந்த மாதம் 25-ந்தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.…
|
250 kg எடையுடைய ஐ.எஸ் பயங்கரவாதி – சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால்…
|
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் தொடர்பு..? கோவையில் சிக்கியது ஆவணங்கள்..!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு நகரில்…
|
பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்.!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம்…
|
பயங்கரவாதிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் – இலங்கையில் 106 பேர் கைது..!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டவர்கள்…
|
மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி..!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர்…
|
பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும்- சிவச்சந்திரன் மனைவி ஆவேச பேட்டி..!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர்.…
|
12 போர் விமானங்கள்… பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த…
|
பாக். தீவிரவாதிகளை கொல்ல வேண்டும்… பாபா ராம்தேவ் ஆவேசம்..!

பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்கா கொலை செய்த பாணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்…
|
பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் பற்றி வெளிவந்த உருக்கமான தகவல்கள்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை…
|
பயங்கரவாதியின் தாக்குதலில் தூத்துக்குடி சுப்ரமணியன் வீர மரணம் – சோகத்தில் உறவினர்கள்!

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த…
|
பயங்கரவாதிகளால் சுடப்பட்டதற்கு பின் மலாலா முதல் முறையாக பாகிஸ்தான் பயணம்..!

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பெண் கல்விக்கு எதிராக உள்ளனர். பள்ளிக்கூடங்களை தாக்கி அழிப்பது, பள்ளிக்கூடத்துக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்றவற்றிலும்…
|
பயங்கரவாதிகளால் நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் திரும்பி வந்தனர்..!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை…
|