Tag: தஞ்சை

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு!

சென்னையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். சுற்றுலா வந்த கல்லூரி…
|
தஞ்சையில் ஆடிட்டருக்கு 3 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூரம்..!

தஞ்சை மாநகராட்சி கழிவறையை ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் 3 பேர் கொண்ட கும்பல் ஆடிட்டரை வெட்டிக்கொலை செய்ய சம்பவம்…
பச்சிளம் குழந்தையை கழிவறை நீரில் மூழ்கடித்து…. கொடூர தாய் அதிரடி கைது!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாய் பிரியதர்ஷினி என்பவர் கைது செய்ய்ப்ப்பட்டுள்ளார். தஞ்சையில்…
|
2 குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிட்டு போயிட்டு..? சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்..!

தஞ்சை அருகே பிறந்து ஒருசில நாட்களே ஆன இரட்டை பெண்குழந்தைகளை குரங்கு தூக்கி சென்று விட்டதாகவும், அதில் ஒரு குழந்தை…
|
தென்னை மரத்தின் உச்சியில் தொழிலாளி செய்த மிரள வைத்த செயல்..!

தஞ்சையில், தேங்காய் பறிக்க சென்றபோது தென்னை மரத்தின் உச்சியில் போதையில் தூங்கிய தொழிலாளி, 3½ மணிநேரத்துககு பிறகு கீழே இறங்கினார்.…
|
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு… உயிரைக் கொடுத்து காப்பாற்றிய நாய்!

தஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது. நாய் நன்றியுள்ள…
|
மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண் 6 மணி நேரத்தில் கைது ..!

தஞ்சையில் மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். பட்டதாரி பெண்…
|
கணவர் இறந்த துக்கத்தால் மனைவி விபரீத முடிவு..!

தஞ்சையில், கணவர் இறந்த துக்கத்தில் மனைவி ஆற்றில் குதித்தார். அவரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள். தஞ்சை மேல அலங்கம் பகுதியை…
|
கார் சாவியை எடுக்க கழிவறையில் கையை விட்ட வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

கழிவறை கோப்பையில் தவறி விழுந்த கார் சாவியை எடுக்க முயன்ற வாலிபரின் கை சிக்கியதையடுத்து தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம்…
|
வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு..!

தஞ்சையில் நடந்த உடல்தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டார். கணவரால் முடியாததை…
|
தற்கொலை செய்ததாக நம்பப்பட்ட மகள்… சவுதியில் கொத்தடிமையாக – பெற்றோர் கோரிக்கை !

6 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த தங்கள் மகள் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று தஞ்சையைச் சேர்ந்த…
|
பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய மதபோதகர் தப்பி ஓட்டம்…? சிக்கிய குடும்பத்தார் பகீர் தகவல்..!

தஞ்சையில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் மதபோதகர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்…
|
இப்படியொரு கேடுகெட்ட தந்தையா..? உயிரோடு 2 மகள்களை ஆற்றில் வீசிய கொடூரம்..!

குடும்ப தகராறில் மகள்களை தந்தையே ஆற்றில் வீசிய விபரீத சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம்…
|
கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்ற தாயார் செய்த கேவலம்..!

தனது கள்ளக்காதலனை கைவிட முடியாத பெண், அவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இதற்காக அவர் தனது…
|