தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மதனத்துர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மகன் சுபாஷ்சந்திரபோஸ்(வயது42). இவர் அலகாபாத்தில்…
தஞ்சையைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் கொல்லப்பட்ட வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கந்து வட்டி தகராறில் தந்தை கண்முன்னே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகள் அகிலா (வயது 20). இவர், சென்னை…
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசேகர். இவருடைய மகன் அவினாஸ் (வயது23). ஆனந்தசேகர் ராணுவத்தில் வேலை பார்த்து…
தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தஞ்சை…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி.…
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா…
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது 14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). ராஜா சொந்தமாக மாட்டு…
தஞ்சையில் இன்று காலை நடந்த பரபரப்பான இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சை அண்ணாநகர் 13-வது தெருவில்…
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே புதுக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 32). இவரது மனைவி ஷீலா (24).…
தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி…
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அன்னப்பன்பேட்டை மேலத்தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா. இவருடைய மனைவி யசோதா. கணவன்-மனைவி இருவரும் தி.மு.க.…
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் கடந்த 7-ந்தேதி இரவு தனது…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள மேலமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது44). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே…