கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3…
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 10ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட…
தருமபுரியில் கடந்த மாதம் அடுத்தடுத்த வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளை அடித்த பிரபல கொள்ளையனை நேற்று போலீசார் கைது செய்தனர்.…
பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையின் மதிப்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். பாலிவுட்டில் பிரபல…
ஆந்திராவில் கோவிலுக்குள் கொள்ளையடிக்க சென்று போது ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம்…
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு…
மண்டைக்காடு அருகே 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 மாதத்திற்கு பின் கள்ளக்காதலியுடன் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர் கைதாகியுள்ளார்.…
தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியவரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனின் மகள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. பிரபல தமிழ்…
மைசூருவில் நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கும்பல், உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அவர் தரையில் படுத்துக்கொண்டதால் குண்டு பாய்ந்து…
கொள்ளையடிக்கும் முன் சூடம் ஏற்றி, சாமி கும்பிட்டு செல்வேன் என்று 25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன் தனது வாக்குமூலத்தில்…
சமூகவலைத்தளத்தில் பழகி குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து 16 வாலிபர்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது…
வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துவிட்டு நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற கட்டிடத் தொழிலாளியை போலீசார்…
டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான…
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலால் வீடு வீடாகச் சென்று உணவு வினியோகம் செய்த சம்பவம்…