காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண் கொலை வழக்கில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கள்ளிமந்தையம் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கழுத்தை இறுக்கி அவரது காதலனே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.…
திருமணத்தை மீறிய உறவினால் கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி உள்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
ஏரல் அருகே லாரி டிரைவர் கொலையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தூத்துக்குடி…
கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு…
காதலனுக்காக தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…
கேரளாவில் கொடிய விஷப்பாம்பை ஏவி மனைவியை கணவன் கொலை செய்த வழக்கில் அந்த பாம்பை விலைக்கு கொடுத்த பாம்பு பிடிப்பவர்…
நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காரில் வைத்து அவரை…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என சினிமா பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.…
உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் தலித் சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பதேபூர்…
பாளையங்கோட்டையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.…
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை போலீசார் கைது…
“திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கனவனை, ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். தேனி…
பிரான்சில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து…
மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது. கிருஷ்ணகிரி…