Tag: குடிபோதை

காதலியின் கண்முன்னே நள்ளிரவில் காதலனுக்கு நடந்த பயங்கரம்..!

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட வருமாறு குடிபோதையில் தொந்தரவு செய்த வாலிபர், காதலியின் கண்முன்னே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த…
குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய பெண் அதிகாரி கைது – ஆண் நண்பரும் சிக்கினார்!

குடிபோதையில் போக்குவரத்து போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த தனியார் நிறுவன பெண் தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கம்…
|
குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர்!

வகுப்பறையில் குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். புதுடெல்லி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக்…
|
குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முத்துக்குமார். இவர் சரியாக வேலைக்கு செல்லமால் மது…
|
கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி!

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தை…
2 மகள்களையும் கொடூரமாக அடித்துக்கொன்ற தந்தை… அதிர வைத்த தகவல்.!

குடித்து விட்டு தாயுடன் தகராறு செய்வதை கண்டித்ததால் ஆத்திரத்தில் 2 மகள்களை அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். சென்னை…
வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே பணத்தை சுருட்டிய ஊழியர்!

பெட்ரோல் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே பணத்தை சுருட்டிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். ‘இதெல்லாம் பெரிய விஷயமா?’…
|
குடிபோதையில் கள்ளக்காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொன்ற வாலிபர்!

திருவண்ணாமலை அருகே குடிபோதையில் 4 வயது சிறுவனை சுவற்றில் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம்…
|
அடுத்த வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி. மீது தாக்குதல்!

குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரை…
|
இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடி!

குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆவடி அருகே…
|
2 குழந்தைகளுடன் இளம் தாய்  எடுத்த அதிர்ச்சி முடிவு!

கணவர் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையானதால் விரக்தியடைந்த பெண், தனது 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின்னர்…
குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி பகீர்

மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் ஓட்டல் தொழிலாளி பிணத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மனைவியை கொன்ற வழக்கில் கைதான…
3 கோடி வரதட்சணை… முதலிரவுக்கே குடிபோதையில் வந்த என்ஜினீயர்!

பெங்களூருவில் ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து நடந்த திருமணத்தில், முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன், மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயரை போலீசார்…
|
குடிபோதையில் தகராறு செய்த மகனுக்கு தந்தை செய்த கொடூரம்..!

குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம்…
|