Category: Viral

போலீசாருக்கு பயந்து அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரின் உடல் மீட்பு…!

வாகன சோதனையில் சிக்கி போலீசுடன் வாக்குவாதம் ஈடுபட்டு திடீரென்று அடையாறு ஆற்றில் குதித்த வாலிபரின் சடலம் மூன்று நாட்களுக்கு பிறகு…
நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவியை குத்தி கொன்ற இளைஞர்..!

தானேயில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவியை நடுரோட்டில் வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.…
2 குழந்தைகளை கொன்று விட்டு தாயுடன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை…!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள வண்ணாபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி, இவரது மகன் முத்துச்சாமி(வயது 38) விவசாயி. இவரது மனைவி…
நடுவீதியில் தந்தையின் கள்ளக்காதலியை ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்..!

திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து…
பஞ்சாபில் ரெயிலின் முன் செல்பி – 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்..!

பஞ்சாபில் ரெயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கும் வயது…
கைவிட்ட பிள்ளைகள் – தங்களுக்கான சவக்குழியைத் தோண்டிய பெற்றோரால் பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் முதியவர்கள் இருவரும் தனக்குதானே சவக்குழி தோண்டிய சம்பவம்…
திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்றெடுத்த பெண்… அதிர்ச்சியில் கணவன்..!

திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். தண்டுக்கல்லை…
9 குழந்தைகளை கற்பழித்த குற்றவாளிக்கு பாகிஸ்தான் கொடுத்த அதிரடி தண்டனை..!

பாகிஸ்தானில் 9 குழந்தைகளை கற்பழித்து, அவற்றில் 4 குழந்தைகளை கொன்ற காமுகனுக்கு 13 மரண தண்டனைகளுடன் ஏராளமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.…
கை நரம்பு அறுக்கப்பட்டு பெண் கொலை… 10-ம் வகுப்பு மாணவன் பகீர் வாக்குமூலம்..!

அமைந்தகரையில் கை நரம்பு அறுக்கப்பட்டு பெண் இறந்து கிடந்த வழக்கில், அவரது உறவினரான 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது…
பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசுவை கடத்தி கொன்றதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் கொலை

திருப்பதியை சேர்ந்தவர் ஜானி (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று நண்பர்களுடன்…
தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை – கருணாநிதியை பார்க்க முடியாததால்

சென்னை கொரட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் குமரன்(வயது 44). தி.மு.க. நிர்வாகியான இவர், அம்பத்தூர் 84-வது வட்ட துணை செயலாளராக…
மகளை காதலித்ததை கண்டித்ததால் கொலை? – 15 வயது சிறுவன் கைது!

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி…
பசையை வைத்து மனைவியின் வாய், மூக்கு மற்றும் கண்களை அடைத்து கொடூர கொலை செய்த குடிகார கணவன்

மத்திய பிரதேசத்தின் விதிஷா பகுதியில் ராஜ்புத் காலனியை சேர்ந்தவர் ஹல்கேராம் குஷ்வாஹா. இவரது மனைவி துர்கா பாய் (வயது 35).…