Category: News

இந்திய கடற்படையில் முதன் முதலாக பெண் விமான பைலட் தேர்வு…!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள் சுபாங்கி சொரூப். இவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘எழிமலா நேவல்…
|
64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்… காரணம் என்ன? அதிர்ச்சியில் பொது மக்கள்…!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சமீபத்தில் மர்மமான வெடிச்சத்தம் போன்ற ஒலி பெரியளவில் கேட்டது, இங்கு மட்டுமல்ல! இதே போன்ற சத்தம்…
|
பார்த்தால் தேன் ஆனால் முழுவதும் விஷம்! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்..!!

அமெரிக்காவில் காணப்படும் Armillaria Ostoyae என்று அழைக்கப்படும் தேன் காளான்கள் பிற உயிரினங்களை அழித்து உயிர் வாழும் ஒன்றாம். உலகிலேயே…
|
தமிழக முதல்வர் அணிக்கே இரட்டை இலை சின்னம் : தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பு..!!

இரட்டை இலை சின்னம் தமிழக முதல்வர் அணிக்கு வழங்கபடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம்…
|
திங்கட்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்…!

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக…
|
எக்ஸ்சாமில் பார்த்து எழுதியதாக கூறிய பேராசிரியர்… விரக்தியில் மாணவி தற்கொலை…!

சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்தார், ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா. இவர்…
|
கணவனின் போன் அழைப்பை உதாசினப் படுத்திய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு…!

புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திரு நல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 32) டிரைவர். இவருக்கு…
|
பெயருக்கு ஏற்பட்ட களங்கம்… நீதிபதியொருவர் எடுத்த அதிர்ச்சியான முடிவு…!

ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்தவர் சதானந்தமூர்த்தி (வயது 48). இவர், திருப்பதி சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். திருப்பதி…
|
சசிகலாவின் சொத்துக்கள் எங்கே பதுக்கிவைக்கப் பட்டுள்ளது தெரியுமா? தீபக் அதிர்ச்சித் தகவல்…!

சசிகலாவின் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அவரும் அவர் குடும்பத்தினரும் இங்கிலாந்து, துபாய் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன்…
|
ஜெயலலிதா மரணம் – 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்…!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று…
|
போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கு காரணம் இதுதானா?

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன்(வயது 36). இவர் தென்காசி அருகே உள்ள அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி…
|
பீகாரை சேர்ந்த வாலிபர் டெல்லியில் போலீஸாரல் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!

செல்போனில் ஆபாச படம் அனுப்பி நவநிர்மாண் சேனா பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டில்…
|
இதற்காகவா இந்தப் பெண் கவர்னர் மாளிகை முன் போராடினார்…!

சிங்கப்பூரை சேர்ந்த தமிழ்ப்பெண் விக்னேஷ்வரி (வயது 32). நர்சிங் படித்துள்ள அவர் மலேசியாவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மலேசியாவில் கப்பல்…
|
சுயநினைவு இல்லாமல் இருந்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு தந்தையால் நிகழ்ந்த துயரம்…!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் திவ்யா பட்டேல் (வயது 34). இந்திய வம்சாவளி. இவருக்கு திருமணமாகி ஒரு மாத ஆண்…
|