பெண்களின் கவர்ச்சியான உடையால் விரைவில் ஆண்மை பறிபோய் விடும் அபாயம்..!


ஆண்களை கவர்வதில் பெண்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது. அதே போன்று அவர்களின் ஆடை அலங்காரமும் ஆண்களை வெகுவாக கவர்கின்றன.

பெரும்பாலன ஆண்களுக்கு தற்போது ஆண்மை விரைவில் பறிபோய் விடுகிறது. இதற்கு அவர்களின் தீயப்பழக்கம் மற்றும் உணவு பழக்கங்களும் ஒரு காரணமாகும்.

இந்நிலையில், பெண்களின் ஆடைகள் பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் பல்வேறு வகையான அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.


60 வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுகின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா நாட்டை சேர்ந்த லீனாய்ட் எனும் டாக்டர் இது பற்றி கூறுகையில், நவீனப் பெண்களின் ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதுடன், ஆண்களின் ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே செல்கிறார்.

மேலும், இது போன்ற பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை அழைத்து செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜ தோற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல இன்னல்களுக்கு அழைத்து செல்கிறது. இவ்வாறு அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!