ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்தாம்..! எச்சரிக்கை தகவல்..!


உலகத்தில் ¼ பகுதி மக்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர்.

நமது உணவு உடலுக்கு சேராத போது கடி,படை நோய்,இருமல்,மூச்சுத்திணறல்,நாக்கு,உதடு,தொண்டை,முகம் வீக்கமடைதல்வாந்தி,வயிற்றுத் தசை பிடிப்புக்கள் போன்றவை ஏற்படுகின்றன.

ஒவ்வாமை உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

இயற்கைத் தீர்வுகள்.

1ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்தல்.

உடலிற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்திய உணவு

பதப்படுத்திய உணவுகளில் உள்ள செயற்கைப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

சர்க்கரை

உணவுகளில் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்ளும் போது உடலில் பக்டீரியாவை வளரச் செய்கின்றது.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து வீக்கம்,வலி,போன்றவற்றை அதிகரிக்கின்றது.

 செயற்கை வாசனைத் திரவியங்கள்

பதப்படுத்திய உணவுகளில் அதிகமான செயற்கை வாசனைத் திரவியங்கள் உள்ளன.அவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

 கோதுமைப் புரதம்
கோதுமைப் புரதம் உள்ள உணவில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன்,சமிபாட்டு பிரச்சினை,வீக்கம்,வலி ஏற்படுகின்றன.

ஒவ்வாமையைத் தூண்டும் உணவு வகைகள்
90% ஒவ்வாமையை தூண்டும்உணவு வகைகளை நமது உணவில் இருந்து நீக்க வேண்டும்.
அவை,
• மாட்டுப் பால்

• முட்டை

• கோதுமை

• வேர்க்கடலை

• மரக் கொட்டைகள் (பாதம்,கஜு)

•மீன் வகைகள்


(1) உணவு ஒவ்வாமையை தடுக்கும் மாற்றுப் பொருட்கள்.

 பச்சை இலை காய் வகைகள்.

பச்சை இலை காய் வகைகளில் உள்ள விட்டமின்,கனியுப்பு Antioxidant குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.

 புரோபயட்டிக் உணவுகள்

நொதித்த மோர் போன்ற புரோபயட்டிக் உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

 கடல் உப்பு

ஒரு மேசைக்கரண்டி கடல் உப்பை ½ முதல் 1 லீட்டர்(litre) நீரில் கலந்து குடித்தால் ஒவ்வாமை,ஆஸ்துமா கோளாறுகள் குணமடையும்.

 கரி (charcoal)

உணவு ஒவ்வாமை ஏற்பட்டால்,கரியை குடிக்க கொடுப்பதன் மூலம் நச்சுத் தன்மையை உடலில் இருந்து வெளியேற்ற முடியும்.

(2) விதைகள்

ஆளி விதை ,பூசனிக்காய்,சூரியகாந்தி விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தாத உணவுகள்.

(3) உணவுகளை நீக்குதல்

ஒவ்வாமை பரிசோதனை செய்வதன் மூலம் நமது உடலிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு வகைகளை தடுப்பதுடன்,பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கோதுமை,முட்டை,கடலை போன்றவற்றை தவிர்த்தல் சிறந்தது.
(4) அத்தியாவசியமான எண்ணெய் வகைகள்

புதினா மற்றும் யூக்கிலிப்டஸ் எண்ணெய்களை பயன்படுதுவதன் மூலம் இயற்கையான தீர்வைப் பெற முடியும்.

(5) உணவு நிரப்பிகளை (food supplements) பயன்படுத்தல்.

ஒவ்வாமை சிகிச்சையின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு பின்வரும் நிரப்பிகளை பயன்படுத்த முடியும்.

• சமிபாட்டு நொதிகள் (digestive enzyme)

• புரோபயட்டிக்

• விட்டமின் B5- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!